பணப் பிரச்சினையால் மனைவியை வெட்டிக் கொன்ற நபர்.. காட்டில் பதுங்கியவரை மடக்கிப் பிடித்த போலீசார் Jan 04, 2024 1743 கோவில்பட்டி அருகே மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்று விட்டு விடிய விடிய சடலத்துடன் தங்கி இருந்த நபரை போலீசார் கைது செய்தனர். கீழபாண்டவர்மங்கலத்தில் பணம் வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்த இன்னாசி ...